tag:blogger.com,1999:blog-6368951076944139310.post1427875792953591934..comments2023-06-10T04:50:59.469-07:00Comments on கவிமனம்: போகப் போகத் தெரியும் - 4அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6368951076944139310.post-57518024782360085292012-07-29T06:26:35.906-07:002012-07-29T06:26:35.906-07:00நன்றாக இருக்கிறது. சொல் சரி பார்ப்பை நீக்கி விடுங்...நன்றாக இருக்கிறது. சொல் சரி பார்ப்பை நீக்கி விடுங்களேன். கருத்திட கடினமாக இருக்கிறது.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-91299949830268206042012-04-05T01:40:34.700-07:002012-04-05T01:40:34.700-07:00வணக்கம் புலவர் சா இராமாநுசம் ஐயா!
செந்தமிழ்ச் சுவ...வணக்கம் புலவர் சா இராமாநுசம் ஐயா!<br /><br />செந்தமிழ்ச் சுவையில் சொல்ல<br /> சிலந்தியாய் அமைத்தேன் வலையை!<br />வந்தவர் படிப்பார் இல்லை!<br /> வளர்த்தாமல் நிறுத்தும் நிலையில்<br />எந்தமிழ் படித்தேன் என்றே<br /> இதயத்தில் விதைத்தீர் விதையை!<br />வந்தனைச் செய்தே நானும் <br /> வடிவுடன் தருவேன் கதையை!<br /><br />நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-8638709148684464032012-04-04T19:21:00.887-07:002012-04-04T19:21:00.887-07:00வந்தது முழுவதும் படித்தேன்-இனி
வருவதை அறியத...வந்தது முழுவதும் படித்தேன்-இனி<br /> வருவதை அறியத் துடித்தேன்<br /> தந்தது முற்றும் தேனே-நடைத்<br /> தாவிக் குதிக்கும் மானே<br /> எந்தனைக் கவர்ந்த கதையே-என்<br /> இதயத்தில் முளைக்கும் விதையே<br /> சிந்தனை வரிகள் எங்கும்-நம்<br /> செந்தமிழ் சுவைமிக பொங்கும்<br /><br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com