tag:blogger.com,1999:blog-6368951076944139310.comments2023-06-10T04:50:59.469-07:00கவிமனம்அருணா செல்வம்http://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-6368951076944139310.post-90247371692685409592015-11-14T23:11:39.600-08:002015-11-14T23:11:39.600-08:00அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்.( தொடர்கிறேன்...ந...அருமையான படைப்பு.. வாழ்த்துக்கள்.( தொடர்கிறேன்...நன்றி)Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-71222989516685424332014-12-31T17:54:52.396-08:002014-12-31T17:54:52.396-08:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-45511883996600913192014-10-11T12:43:18.566-07:002014-10-11T12:43:18.566-07:00இந்த பாகம் மட்டும் தான் படித்தேன். வாழ்த்துக்கள். ...இந்த பாகம் மட்டும் தான் படித்தேன். வாழ்த்துக்கள். முழுதும் படிக்க முயல்கிறேன் சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-37872070417986255302014-07-15T20:33:47.697-07:002014-07-15T20:33:47.697-07:00மிகவும்அருமையான படைப்பு.உங்களுடைய மற்ற நாவல் எங்கு...மிகவும்அருமையான படைப்பு.உங்களுடைய மற்ற நாவல் எங்கு படிக்கலாம்sujiihttps://www.blogger.com/profile/10467641369564014873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-34872063611011498862014-07-08T07:32:59.245-07:002014-07-08T07:32:59.245-07:00வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற...வலைச்சரம் கும்மாச்சி மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். கதையை ரசித்தேன். வாழ்த்துக்கள்.<br />www.drbjambulingam.blogspot.in<br />www.ponnibuddha.blogspot.inDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-21088591099403361342014-01-26T15:19:38.340-08:002014-01-26T15:19:38.340-08:00உணர்வுபூர்வமான அருமையான கதை
மிகவும் ரசித்துப் படித...உணர்வுபூர்வமான அருமையான கதை<br />மிகவும் ரசித்துப் படித்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும்<br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-45082826246736681812013-11-18T03:57:19.762-08:002013-11-18T03:57:19.762-08:00ஜெயச்சந்திரன் அவர்களுக்கு
தங்களின் வருகைக்கும் ஒவ்...ஜெயச்சந்திரன் அவர்களுக்கு<br />தங்களின் வருகைக்கும் ஒவ்வொரு பதிவைப் படித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-2786056762184868042013-11-18T03:54:53.536-08:002013-11-18T03:54:53.536-08:00திரு அமுதவன் அவர்களுக்கு வணக்கம்.
இந்தத் தொடக்கதை...திரு அமுதவன் அவர்களுக்கு வணக்கம்.<br /><br />இந்தத் தொடக்கதை 2008 ல் புத்தகமாக வெளிவந்து விட்டது.<br />நான் இதைக் கணிணியில் பாதுகாக்க வேண்டும் என்ற ஆசையிலும் அதே சமயம் மற்றவர்களும் படிக்கட்டும் என்ற எண்ணத்திலும் தான் தனியாக வலை திறந்து வெளியிட்டேன். அதனால் அந்தக் கதையில் நடுவில் புதிய விஷயங்களைப புகுத்தவில்லை.<br />தவிர, தொடக்கத்தில் நிறைய பேர்கள் வரவில்லை என்று சொன்னது உண்மைதான். ஆனால் போகப் போக... இப்பொழுது நான் எதிர்ப்பார்த் அளவை விட அதிகம் பேர் படிக்கிறார்கள்.<br />ஒரு எழுத்தாளரைப் பாராட்டவில்லை என்றாலும் அவரின் படைப்புகளை படிக்கிறார்கள் என்பதே ஒரு பெரிய அங்கீகாரம் அல்லவா?<br />அந்த அங்கீகாரம் கிடைத்ததில் நான் பெருமகிழ்வு கொண்டுள்ளளேன். <br />இதற்காக நான் இவ்விடத்தில் என் பணிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். <br /><br />உங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-42523351925550713632013-11-17T21:53:34.825-08:002013-11-17T21:53:34.825-08:00'தொடர்கதை முடிவுக்கு முன்' பகுதியையும் ...'தொடர்கதை முடிவுக்கு முன்' பகுதியையும் 'முடிவுப்' பகுதியையும் படித்துப்பார்த்தேன். நல்ல எழுத்து . சொல்ல வந்ததை அழகாகச் சொல்லிச் செல்கிறீர்கள். <br />இந்தப் பதிவுக்கு நிறையப் பேர் வருவதில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் வெளியிடும் தொடர்கதைகளுக்கு நடுவே மற்ற விஷயங்களுக்கும் இடம் கொடுத்து எழுதி அதனைத் தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தீர்கள் என்றால் வாசக வட்டம் தானாகவே கூடிவிடும். தங்கள் எழுத்து வெல்ல வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-81783422399668646232013-11-15T05:47:39.342-08:002013-11-15T05:47:39.342-08:00Hi Aruna Selvam,
I liked very much your story"...Hi Aruna Selvam,<br />I liked very much your story".Poga Poga theriyum". Very interesting story. If there is any story written by you or any other serial stories, kindly give me the link to read. Thanks a lot.<br />gomathyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-91991206894187326122013-08-22T10:54:46.683-07:002013-08-22T10:54:46.683-07:00மிக மிக அருமையான படைப்பு...
வருணனைகளில் சுவை கூட்ட...மிக மிக அருமையான படைப்பு...<br />வருணனைகளில் சுவை கூட்டப்பட்டிருந்தாலும், சமூக கண்ணோட்டத்தில் விதைத்திருந்த விதைகளே இந்த படைப்பினை மாண்புறச் செய்கிறது...<br /><br />தொடர்ந்து பயனியுங்கள், பின் தொடருகிறேன்....Jeyachandranhttps://www.blogger.com/profile/15262736628721201302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-28003727035925426162013-08-22T10:12:01.794-07:002013-08-22T10:12:01.794-07:00தங்களது எழுத்துக்கள் தங்களை எழுத்தாளராக பறைச்சாற்ற...தங்களது எழுத்துக்கள் தங்களை எழுத்தாளராக பறைச்சாற்றினாலும், பொழுதுபோக்குவதற்காக வலைப்பூவில் பதியும் என்னை போன்றவர் என்றே எண்ணியிருந்தேன்...<br /><br />ஒரு எழுத்தாளரின் தோழமை கிடைத்ததில் பெரும் ஆனந்தமடைகிறேன்...<br /><br />மேலும் எழுதுங்கள்...Jeyachandranhttps://www.blogger.com/profile/15262736628721201302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-1884797225307815542013-05-15T17:09:37.311-07:002013-05-15T17:09:37.311-07:00தொடர்கிறேன்தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-24078353106291371992013-05-14T07:53:06.459-07:002013-05-14T07:53:06.459-07:00கதையானாலும் தொடர்ந்து வரும் ஏமாற்றங்கள் அவசியம் த...கதையானாலும் தொடர்ந்து வரும் ஏமாற்றங்கள் அவசியம் தானாவென தோன்றும் படி கதையின் போக்கு செல்கிறது. <br /><br />என்னதான் விட்டுகொடுத்தல் , இரக்கம்,அன்புகாட்டல் என்றிருந்தாலும் தனக்கு மிஞ்சித்தன தானமும் தருமமும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக இராது அளவுக்கு மீறி விட்டுகொடுப்பதானது மீனா எனும் கதாபாத்திரத்தை ஏமாளியாகவே உணரச்செய்கிறத். அதை விட சக்திவேலின் அன்பும் காதலும் மீனாவால் புரிந்து கொள்ளப்படாத நிலையானது சக்திவேலுக்கென ஒரு மனம் அதில் அன்பு காதல் உணர்வு உயிப்பு இருக்கும் என உணராது தன்னை மட்டுமே சுயத்தோடு நோக்குவதாக தோன்றும்படி செய்கிறது. <br /><br />அதை விட சக்திவேல் சொந்த மாமா பையன் என்றானபின்னும் இந்தளவு விட்டுகொடுப்பு தேவையற்றது என்பது என் கருத்து. <br /><br /> நிஜமாகவே மீனா எனும் கதாபாத்திரத்தை நினைக்க அது கற்பனையானாலும் கூட கோபம் வருகிறதே தவிர பரிதாபம் வரவில்லை. <br /><br />அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பது அனுபவபூர்வமான் உண்மை. நான் உங்கள் கதையிஅ தொடர்ந்து படித்து வருகிறேன் அப்பபோ கருத்தும் இட்டேன். <br /><br />அடுத்து தொடருங்கள்.<br />Unknownhttps://www.blogger.com/profile/06530106425738119190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-58473934324156985072013-05-14T07:48:03.935-07:002013-05-14T07:48:03.935-07:00ஒரு பெண்ணின் மன நிலை அழகாகச் சுட்டிக் காட்டப் பட்ட...ஒரு பெண்ணின் மன நிலை அழகாகச் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. அருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-62986014213992121072013-05-12T19:11:05.816-07:002013-05-12T19:11:05.816-07:00தொடர்கிறேன்தொடர்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-52739424125347395762013-05-09T06:00:15.727-07:002013-05-09T06:00:15.727-07:00தொடர்கின்றேன்தொடர்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-39595968711055481642013-04-22T14:38:08.473-07:002013-04-22T14:38:08.473-07:00அருமையாய் தொடர்கின்றீர்கள்.
அருமையாய் தொடர்கின்றீர்கள். <br /><br /> Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-11702984017046944222013-03-29T08:55:26.848-07:002013-03-29T08:55:26.848-07:00தொடர்கதையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது சரி,...தொடர்கதையைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். அது சரி, நீங்களே படங்களும் வரைகிறீர்களா?இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-5817666616470373042013-03-24T02:51:52.955-07:002013-03-24T02:51:52.955-07:00உன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான...உன் கண்களால பாக்குறது தான் மனசுல பதியுது. துக்கமான நிகழ்ச்சிகள பாக்கும் போது குருடா இருந்துடு. கேக்கும் போது செவிடா இருந்துடு. பிறவிக் குருடனுக்கு யானை எப்படி இருக்கும்ன்னு தெரியாது. அவனுக்கு விளக்கிச் சொல்லவும் முடியாது. அவனுக்கு யானை என்பது ஒரு மிருகம் என்பது மட்டும் புரிந்திருக்கும். இப்படித்தான் துக்கங்களை நாம் எடுத்து கொள்ளணும்.<br /><br />அருமையான படிப்பினை. எதுவோ எனக்கு புரிவது போன்று உள்ளது.<br />குருவின் முன் சீடனாக உணர்கிறேன்.Jeyachandranhttps://www.blogger.com/profile/15262736628721201302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-13841437584073419842013-03-24T02:48:23.729-07:002013-03-24T02:48:23.729-07:00கல்லையும் குளத்தையும் கொண்டு என்ன அற்புதமாக வர்ணித...கல்லையும் குளத்தையும் கொண்டு என்ன அற்புதமாக வர்ணித்திருக்கிறீர்கள்...<br />அற்புதமான தத்துவமாகவும் கூறியுள்ளீர்கள்...<br />உங்களின் அனுபவம் மீண்டும் பளிச்சிடுகிறது...Jeyachandranhttps://www.blogger.com/profile/15262736628721201302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-58397242698207322372013-03-17T07:37:48.041-07:002013-03-17T07:37:48.041-07:00சோதனைகள் வந்தால் தான் மனிதனின் குணங்களைப் புரிந்து...சோதனைகள் வந்தால் தான் மனிதனின் குணங்களைப் புரிந்து கொள்ள முடியும்.<br />சரியாகச் சொன்னீர்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-27109365676106340102013-03-06T00:27:50.415-08:002013-03-06T00:27:50.415-08:00அன்பின் அருணா செல்வம் - தவக்கம் அருமை - ஒரு பெண்ணி...அன்பின் அருணா செல்வம் - தவக்கம் அருமை - ஒரு பெண்ணின் மன நிலை அழகாகச் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. ஒரு பெண்ணைக் காப்பாற்றும் விதமாக மீனா கல்லெடுத்து அடிக்க, அவ்வாபத்து இவள் மீது பாய - அப்பெண்ணே மீனாவைக் காப்பாற்ற, இரு பெண்களும் இரு பக்கங்களீல் செல்ல, மீனாவினை இங்கும் ஒருவன் தொடர - மீனா அப்பெண் கூறீய ம்ந்திரத்தையே பயன் படுத்த - இத்தொடர் முடிகிறது. சஸ்பென்ஸ் தொடர்கிறது. தொடரும் வாலிபந்தான் அம்மந்திரச் சொல் குறிக்கும் வாலிபனா ? அடுத்த தொடரினைப் படிப்போம். சஸ்பென்ஸ் விலகும். <br /><br />நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-30946572038181997022013-03-06T00:18:26.217-08:002013-03-06T00:18:26.217-08:00அன்பின் அருணா செல்வம் - நல்ல செயல் - தொஅடகதை அனைத்...அன்பின் அருணா செல்வம் - நல்ல செயல் - தொஅடகதை அனைத்துத் தொடர்களையும் படிக்கிறேன் - மறுமொழி இடுகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6368951076944139310.post-26347957015591086022013-03-01T16:18:37.842-08:002013-03-01T16:18:37.842-08:00படிக்கப் படிக்க மனம் கனக்கிறதுபடிக்கப் படிக்க மனம் கனக்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com